ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டார்.
ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டார்.